வேளாண்மைப் பொறியியல் துறைக்கு வரவேற்கிறோம்

  • CHC

உலக வங்கி நிதியுதவியுடன் தமிழ்நாடு நீர்வள நவீனமயமாக்குதல்  திட்டம்

 

நோக்கம் 

  • ✴ ஒவ்வொரு துளி நீரிலிருந்தும் அதிக பயிர்.
  • ✴ பயிர் உற்பத்தியை அதிகரித்து விவசாயிகளின் வருமானத்தை உயர்த்துதல்.
 

நிதி ஆதாரம்

  • ✴ உலக வங்கி நிதியுதவியுடன் மாநில அரசுத் திட்டம்.
 

மானியங்களும் சலுகைகளும்

  • ✴ பண்ணைக் குட்டைகள் ரூபாய் ஒரு இலட்சம் செலவில் 100 சதவீத மானியத்தில் அமைத்தல்.
 

செயல்படுத்தப்படும் பணிகள்

  • ✴ பண்ணைக் குட்டைகள் அமைத்தல்.
 

திட்டப் பகுதி

வ.எண் உப வடிநில பகுதிகள் மாவட்டம் 
 அ நான்காம் கட்டமாக 11 உப வடிநில பகுதிகள்
1 காவிரி டெல்டா தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம்
2 கீழ் வைகை இராமநாதபுரம், சிவகங்கை
3 நந்தியாறு -குழையாறு திருச்சி
4 சாத்தையாறு மதுரை
5 தெற்காறு மதுரை
6  கீழ் வெள்ளாறு  கடலூர்
7 கீழ் கொள்ளிடம்  கடலூர், அரியலூர், மயிலாடுதுறை
8 கீழ்பெண்ணையாறு விழுப்புரம், கடலூர்
9 நந்தியாறு  திருவள்ளூர்
10 புங்காறு  கரூர்
11 கீழ் பாலாறு காஞ்சிபுரம்
 

தகுதி

  • ✴ நான்காம்  கட்டத்தில் தேர்வு செய்யப்பட்ட உபவடிநிலப் பகுதிகளில் உள்ள அனைத்து விவசாயிகள்.
 

அணுக வேண்டிய அலுவலர்

  • ✴ சம்மந்தப்பட்ட வருவாய்க் கோட்டத்திலுள்ள உதவி செயற் பொறியாளர் (வே.பொ), வேளாண்மைப் பொறியியல் துறை 
logo image